Thursday 21 June 2012

"கவிதை" பாரதியின் பார்வையில்...

"எதுகை மோனைகளுக்காகச் சொல்ல வந்த பொருளை மாற்றிச் சொல்லும் பண்டிதன் சரஸ்வதி கடாட்சத்தை இழந்து விடுவான்.
யமகம் திரிபு முதலிய சித்திரக் கட்டுக்களை விரும்பிச் சொல்லுக்குத் தக்கபடி பொருளை திரித்துக் கொண்டு போகும் கயிறு பின்னிப் புலவன் வாணியின் திருமேணியை நோகும்படி செய்கிறான்.அவசியமில்லாத அடை மொழிகள் கோப்போன் அந்த தெய்வத்தின் மீது புழுதியை சொரிகிறான்.
உலகத்தார்க்குப் பொருள் விளங்காதபடி இலக்கியஞ் செய்வோன் அந்தச் சக்தியை கரித்துணியாலே மூடுகின்றான்".

   "சுவை புதிது, பொருள் புதிது, வளம் புதிது, சொற்புதிது சோதி மிக்க நவ கவிதை எந்நாளும் அழியாத மாகவிதை"
        -மகாகவி பாரதியார்

No comments:

Post a Comment