Sunday 6 May 2012

புத்தகங்கள்

அறிவினை விருத்தி செய்பவை;
ஆளுமையை வளர்ப்பவை;
அமைதியை தருபவை;
அழகான கவிதைகளை
அருமையான கதைகளை
அற்புதமான புதினங்களை
ஓப்பற்ற இதிகாசங்களை
எளிதில் உணர இயலாத வேதாந்தங்களை
ஒன்று திரட்டி தன்னகத்தே வைத்துள்ள பொக்கிஷ பெட்டிகள்...
அதை உணர்ந்து அனுபவித்து படிப்பவனே ஞானியாகிறான்.


No comments:

Post a Comment