Tuesday 29 May 2012

சுரண்டலை ஒழிப்பது கடினம்

"இளைஞர்கள் மட்டும் சினிமாப் பைத்தியங்களாகவும் பெண் பித்தர்களாகவும் இல்லாமல் சமூகப் பிரக்ஞையோடும் துடிப்போடும் இருந்தால் இந்த நாட்டில் எல்லாவகைச் சுரண்டல்களையும் உடனே ஒழித்துவிட முடியும்! சுமார் ரக சினிமாக்களும் மயக்கமருந்து போல் காம வெறியைப் பரப்பும் பத்திரிக்கைகளும் இந்நாட்டு இளைஞர்களை இன்னும் அரைவிழிப்பு நிலையிலையே வைத்துள்ளன. பிற்போக்குச் சக்திகளின் கையில் சிக்கியிருக்கும் இந்த இரண்டு சாதனங்களும் திருந்தாதவரை நாட்டுக்குள் சுரண்டலை ஒழிப்பது மிகவும் சிரமமான காரியமாகத்தான் இருக்கும்"
   --நா.பார்த்தசாரதி (சாயங்கால மேகங்கள்)

No comments:

Post a Comment